கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற து.செயலாளர்-அருப்புக்கோட்டை-திரு.அ.காசிராஜன்.M.A.,
அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்-அருப்புக்கோட்டை - திரு.அ.காசிராஜன்.M.A., கலந்துகொண்டு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கடந்த 04.06.2020 முதல் தொடங்கிய நிவாரண உதவி வழங்குவது, நாளை 07.06.2020 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு.காசிராஜன் மேற்கொண்டுவரும் நிவாரண உதவியின்பொழுது கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
தகவல் உதவி: தாமோதரமூர்த்தி, அருப்புக்கோட்டை.