கொரானோ நிவாரண தொகுப்பு வழங்கும் நூத்தலாபுரம் ஊ.ம.தலைவர் - திரு.செல்வராஜ்
நிலக்கோட்டை ஒன்றியம், நூத்தலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு செல்வராஜ் அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி பை மற்றும் காய்கறிகள் அடங்கிய இலவச தொகுப்பை வழங்கினார்.