புதிய மின்மோட்டர் அமைக்கும் பணியில் அணிமூர் ஊ. ம. தலைவர்.திரு. தாமரைச்செல்வன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், அணிமூர் ஊராட்சியில், புதிய மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை அணிமூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.தாமரைச்செல்வன் , ஊராட்சி ஒன்றிய துணைப்பெருந்தலைவர் திரு.ராஜபாண்டி ராஜவேலு ஆகியோர்பார்வையிட்டனர்.
தகவல் உதவி: திரு.தாமரைச்செல்வன், தி.கோடு.