🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கெதிராக விடுதலைக்களம் போராட்டம்.

விடுதலைக்களம் தலைமையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நிறுவன தலைவர்.திரு. கொ.நாகராஜன்.

மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி-யினருக்கு 27% இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றாமல், இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் நீதிமன்றத்தில் நயவஞ்சகமாக  மனுதாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து முகநூல் வழிப்போராட்டத்தை விடுதலைக்களம் இன்று  (21.06.2020) காலை நடத்தியது.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கூகலூர் பேருராட்சி - சக்கரபாளையம் கிளை விடுதலைக்களம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved