தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கெதிராக விடுதலைக்களம் போராட்டம்.

மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கெதிராக விடுதலைக்களம் போராட்டம்.

Admin 21 Jun 2020 | 04:23 PM
பகிர்:

விடுதலைக்களம் தலைமையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நிறுவன தலைவர்.திரு. கொ.நாகராஜன்.

மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி-யினருக்கு 27% இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றாமல், இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் நீதிமன்றத்தில் நயவஞ்சகமாக  மனுதாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து முகநூல் வழிப்போராட்டத்தை விடுதலைக்களம் இன்று  (21.06.2020) காலை நடத்தியது.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கூகலூர் பேருராட்சி - சக்கரபாளையம் கிளை விடுதலைக்களம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு viduthalaikkalam Ko.Nagarajan Protest agaist Central Govt
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண