🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாயப்பணி குறித்து விடுதலைக்களம் ஆலோசனைக்கூட்டம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், புதுமேட்டூர் கிராமத்தை சேர்ந்த விடுதலைக்களம் நிர்வாகிகள் இன்று (21.06.2020) திரு.ராஜேந்திரன், திரு.மாதேஸ்வரன், திரு. செந்தில் மற்றும் திரு.அஜித்  மாதேஸ்வரன் ஆகியோர் இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு.கொ. நாகராஜன் அவர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved