வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வெட்டை திறந்துவைத்தார் ஊராட்சி மன்றத்தலைவர்
விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரத்தில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வெட்டை தன் சொந்த செலவில் நிறுவி இன்று (22.06.2020) திறந்துவைத்தார் பூமாலைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திரு.N.ஞானபாண்டியன்.B.Com., அவர்கள். அன்னாரின் சமுதாயப்பணி தொடர வாழ்த்துகிறோம்.
இவண்:
வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.