நிவாரணப்பணியில் ஊ.ம.தலைவர் திருமதி.மலர்க்கொடி சேகர்
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், மேலப்புலானந்தபுரம் ஊராட்சியில் கொரானோ நிவாரண உதவிகளை வழங்குகிறார் ஊ.ம.தலைவர் திருமதி.மலர்கொடி சேகர். அப்பொழுது அதிமுகழக நிர்வாகி திரு.சேகர் மற்றும் ஊ.ம.உறுப்பினர்கள் உடனிருந்தனர்.