பிரிவினையைத் தூண்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்- விடுதலைக்களம் அழைப்பு.
சமூக ஊடகங்களில் தெலுங்கு சமுதாய மன்னர்கள் குறித்து அவதூறு பரப்பி, சமுதாய நல்லிணக்கத்தை குழைக்க முயலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி நாளை (07.07.2020) போட்டத்திற்கு விடுதலைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.