அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவர் - போராட்டம்
மின்கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் திமுகயினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.