🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலைஞரின் 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - R.R.நகர் கவுன்சிலர் திரு.தமிழ்ச்செல்வன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

R.R.நகர் ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சங்கம் சார்பாக கலைஞர் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் துப்புரவு தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
இதில் தலைமை தொழிற்சங்கநிர்வாகிகள் :
திரு.S.தமிழ்ச்செல்வன் (கவுன்சிலர், துலுக்கப்பட்டி)
திரு.K.சௌந்தரராஜன் (சிமெண்ட்ஸ் பொருளாளர்)
திரு.P.மணிகண்டன் (செயலாளர்)
திரு.V.ரமேஷ் (தலைவர்)
ஆகியோர் கலந்து கலைஞரின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved