🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - இலைப்பையூர் தென்றல் டிவி உரிமையாளர் திரு.கணேசமூர்த்தி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முத்தமிழ் அறிஞர். டாக்டர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி, விருதுநகர் மாவட்டம் இலைப்பையூரில் நடைபெற்றது.  இதில் தென்றல் டிவி உரிமையாளர் திரு.கணேசமூர்த்தி கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved