கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - அரவக்குறிச்சியில் நகர செயலாளர் திரு.அண்ணாதுரை, இளைஞர் அணி அமைப்பாளர் திரு.ஆனந்த குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முத்தமிழ் அறிஞர். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் திரு.அண்ணாதுரை, இளைஞர் அணி அமைப்பாளர் திரு.ஆனந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.