மாவீரன் கட்டபொம்மனுக்கு தலைநகரில் சிலை - இராஜகம்பளம் மகாஜன சங்கம் கோரிக்கை.
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருப்பதை மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் இக்கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என்று இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜனசங்கம் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது.
தகவல் உதவி:-
D.சௌந்தரபாண்டியன்,
பொதுச்செயலாளர்.