தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
நீங்கள் எப்பொழுது விழிப்பீர் கம்பளத்தாரே!!!

நீங்கள் எப்பொழுது விழிப்பீர் கம்பளத்தாரே!!!

Admin 13 Aug 2020 | 10:24 PM
பகிர்:

உன் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனோடு ஆண்டவர்களும், ஒன்றாய் கரம் கோர்த்து போரிட்டவர்களும்,  அடைக்கலம் கொடுத்தும், பெற்றும், ஆதரித்தவர்களும்,  சுதந்திர இந்தியாவில் முதலமைச்சர், கவர்னர், எம்.எல் ஏ, எம்.பி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளில் அலங்கரித்தபொழுதிலும்,  ஆண்டபரம்பரை நாங்கள் அதிகாரத்தை எங்களோடு பகிர்ந்து கொள் என்று ஆதிக்க சக்திகளுக்கு,  அதிகார வர்க்கத்திற்கு அறைகூவல் விடுகிறது காண்... நீயோ,  அடிமைகளின் அடிமையாய் இருந்தபொழுதும், மல்லாக்காக படுத்துக்கொண்டு ஆண்டபரம்பரை கனவிலேயே உள்ளாயே!!... நீ உறங்கியது போதும் , இன்னும் நீ எழவில்லை என்றால் மண்மூடி மரணச்சான்றிதழ் கொடுக்கப்படும்.  எழுந்துவா கம்பளத்தாரே...ஓ.பி.சி இடஒதுக்கீடு நமது உரிமை....


postgallery(189)

மறவர் குலத்தோர் எழுப்பிய ஓ.பி.சி. உரிமைக்குரல்,  இன்று (13.08.2020) தமிழகமெங்கும்...




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு O.B.C.Reservation
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண