🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நீங்கள் எப்பொழுது விழிப்பீர் கம்பளத்தாரே!!!

உன் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனோடு ஆண்டவர்களும், ஒன்றாய் கரம் கோர்த்து போரிட்டவர்களும்,  அடைக்கலம் கொடுத்தும், பெற்றும், ஆதரித்தவர்களும்,  சுதந்திர இந்தியாவில் முதலமைச்சர், கவர்னர், எம்.எல் ஏ, எம்.பி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளில் அலங்கரித்தபொழுதிலும்,  ஆண்டபரம்பரை நாங்கள் அதிகாரத்தை எங்களோடு பகிர்ந்து கொள் என்று ஆதிக்க சக்திகளுக்கு,  அதிகார வர்க்கத்திற்கு அறைகூவல் விடுகிறது காண்... நீயோ,  அடிமைகளின் அடிமையாய் இருந்தபொழுதும், மல்லாக்காக படுத்துக்கொண்டு ஆண்டபரம்பரை கனவிலேயே உள்ளாயே!!... நீ உறங்கியது போதும் , இன்னும் நீ எழவில்லை என்றால் மண்மூடி மரணச்சான்றிதழ் கொடுக்கப்படும்.  எழுந்துவா கம்பளத்தாரே...ஓ.பி.சி இடஒதுக்கீடு நமது உரிமை....


மறவர் குலத்தோர் எழுப்பிய ஓ.பி.சி. உரிமைக்குரல்,  இன்று (13.08.2020) தமிழகமெங்கும்...




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved