எல்லாம் இழந்தோம்!-எதனை பெற்றோம்? - விடுதலைக்களம் சுதந்திரதின செய்தி.
74-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில், சுதந்திரத்திற்காக போராடிய நம் முன்னோர்களையும், நிலபுலங்களையும் இழந்துள்ளோம். ஆனால் சுதந்திர இந்தியாவில் அதிகார மட்டத்தில் கம்பளத்தார்கள் உரிய பங்கினைப்பெற்றுள்ளோமா? விடுதலைக்களம் கொ.நாகராஜன் கேள்வி.