கோவை மாவட்டத்தில் DNC/DNT சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.
கோவை மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு DNC/DNT சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டு, தற்பொழுது DNC/DNT சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் முதல் DNT சான்றிதழைப்பெற்றார் சென்னை, அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்.சரண் ரகுநந்தன். சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கலை நீக்க பாடுபட்ட மண்ணூர் திரு.சரவணகுமார் (9942874841), குள்ளக்காபாளையம் திரு.மோகன்ராஜ் (9842914114), மண்ணூர் திரு.புவனேஷ்வரன்(9788342052), திரு.முத்து, பொன்னாபுரம் திரு.தர்மபிரகாஷ் (9750003110) ஆகியோருக்கு நன்றி. எனவே கோவை மாவட்ட அனைத்து தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகளும் விரைந்து DNC/DNT சான்றிதழ் பெற்று, மத்திய, மாநில அரசின் உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவிக்கு மேற்கண்ட சமுதாய தலைவர்களை தொடர்பு கொள்ளவும்.
இவண்,
விடுதலைக்களம்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை,
தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, நாமக்கல்.