🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாய்ப்புகளை பயன்படுத்தி கல்வியில் ஓங்குக - சமுதாய மாணவ-மாணவியருக்கு பேராசிரியர் வேண்டுகோள்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையிலுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, கம்பளத்தார் சமுதாய மாணவ-மாணவியர் உயர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று பேராசிரியர்.கருணானந்தம் வலியுறுத்தியுள்ளார். அவர் மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved