🔴 LIVE | முப்பெரும் விழா 2023


200 உடல் ஊனமுற்றோர் துயர்துடைத்தார் ஊ.ம.தலைவர்-திரு.ஞானபாண்டியன்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், பூமாலை பட்டி ஊராட்சியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட  ஏழை,எளிய ஊனமுற்றோர் குடும்பங்களுக்கு, இலவசமாக அரிசி,பருப்பு ஆகியவற்றை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. K.N. ஞானபாண்டியன்.B.com  (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் வழங்கினார். நிவாரண உதவி பெற்ற மக்கள் ஊ.ம.தலைவரை வாழ்த்திச் சென்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved