🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தெலுங்கு நாயக்கர்கள் அரசு குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன்!

தெலுங்கு நாயக்கர்கள் (மதுரை) வறண்ட ராயலசீமா நிலங்களில் நாடோடிகளாக மேய்ச்சல் வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை இணைத்து ஆனைக்குந்தி யாதவ அரசு அமைந்தது. அது இஸ்லாமியர்களால் எளிதில் அழிக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் மாடுமேய்த்த அவர்கள் குதிரைமேய்க்க ஆரம்பித்தனர். ராயலசீமா வறண்ட நிலம் பின்னாளில் கிரேட் மராத்தா என அழைக்கப்பட்ட சிவப்புக்குதிரை வளர மிக உகந்த அரைப்பாலைநிலம். சட்டென்று பெரும் குதிரைப்படை கொண்டவர்களாக நாயக்கர்கள் மாறினார்கள். அவர்கள் விஜயநகரப்பேரரசை அமைத்தனர். மேய்ச்சல்நில மக்கள் ஆளும் இனமாக மேலே சென்றார்கள். இந்தப்பரிணாமத்தை ஜாரேட் டைமண்டின் புத்தகம் தெளிவாக விளக்குவதாக குறிப்பிடுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved