தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது?
விளம்பரங்கள்
நி(கு)லநடுக்கம்! குற்றம் உனதல்ல... மருத்துவர்.ரமேஷ் வடித்த கவிதை!

நி(கு)லநடுக்கம்! குற்றம் உனதல்ல... மருத்துவர்.ரமேஷ் வடித்த கவிதை!

Radheyan 10 Feb 2023 | 06:20 PM
பகிர்:

நி(கு)ல நடுக்கம்

இயற்கை அன்னையே..

எதற்கு நீ சரிந்தாய்..?


அடுக்கும் மாடிகளால்

தடுக்கி விழுந்தாயோ?


பாரம் தாங்காமல்

ஓரம் சரிந்தாயோ?


எந்திரமயம் போக்க

மந்திரம் உரைத்தாயோ?


உயரும் வெட்பத்தினால்

துயரம் கொண்டாயோ?


முடங்கும் வனங்கள் கண்டு

நடுங்கிக் கலங்கினாயோ?


பிளாஷ்டிக் கழிவுகளால்

எலாஷ்டிக் இழந்தாயோ?


குற்றம் உனதல்ல...

உற்று நோக்கும் போது..!


சுற்றுச் சூழல் தனை

சற்றும் பேணா விட்டால்..

முற்றிலும் மூழ்கும் நேரம்

பற்றுகின்ற தூரத்தில்..!!!


மரு.ரா.ரமேஷ்,
வேலன் மருத்துவமனை,
திருப்பூர்.

குறிச்சொற்கள்

இலக்கியம் தமிழ்நாடு Dr Ramesh Velan hospitals thottianaicker www.hottinaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண