கொ.நா.வின் பார்வையில் சமூக எதார்த்தம்!இடஒதுக்கீடு!சவால்கள்!
இடஒதுக்கீட்டில் பறிபோன உரிமை என்ற தலைப்பில் கடந்த (31.07.2021) சனிக்கிழமையன்று நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் கிராமங்களில் வசிக்கின்ற 70% மக்கள் படித்து மேலே வந்தால் மட்டுமே இடஒதுக்கீடு, சமூகநீதி போன்றவற்றையெல்லாம் புரிந்துக் கொள்ள முடியும் என்று கூறினார். அவர் பேச்சின் முழு விபரம் விடியோவில்...