🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொ.நா.வின் பார்வையில் சமூக எதார்த்தம்!இடஒதுக்கீடு!சவால்கள்!

இடஒதுக்கீட்டில் பறிபோன உரிமை என்ற தலைப்பில் கடந்த (31.07.2021) சனிக்கிழமையன்று நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் கிராமங்களில் வசிக்கின்ற 70% மக்கள் படித்து மேலே வந்தால் மட்டுமே இடஒதுக்கீடு, சமூகநீதி போன்றவற்றையெல்லாம் புரிந்துக் கொள்ள முடியும் என்று கூறினார். அவர் பேச்சின் முழு விபரம் விடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved