🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இவ்வளவு பின்தங்கிய நிலையில் கம்பளத்தார்களா? பேரதிர்ச்சிக்குள்ளான வங்கி அதிகாரி!

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் 31.07.2021-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு குறித்தான காணொளி கருத்தரங்கில் பேசிய முன்னாள் வங்கி அதிகாரி திரு.சௌந்திரபாண்டியன், பணி ஓய்வுக்குப்பின் சமுதாயப்பணியாற்ற வந்துள்ளேன். ஆனால் கொ.நாகராஜன் கொடுக்கும் புள்ளிவிபரங்கள் பேரதிர்ச்சியை உண்டாக்கியதாக கூறினார். மேலும் அவர் பேச்சின் முழுவிபரம் விடியோவில்... 



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved