🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வருங்கால தலைமுறையின் உரிமையை பாதுகாப்பது அறிவார்ந்த சமூகத்தின் கடமை!- S.இராமராஜு பேச்சு.

யாரும் தங்களை அழைக்கவில்லை என்று கூறிக்கொண்டிருக்காமல் பற்றி எரிகின்ற வீட்டில் தீயை அணைப்பதுபோல் கொள்ளையடிக்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டு எதிர்கால சந்ததியை காக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று காணொளி கருத்தரங்கில் வலியுறுத்திப்பேசினார் திரு.இராமராஜு . அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்..


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved