🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒருங்கிணைப்பும், கட்டமைப்பும் இல்லாதது கம்பளத்தாரின் பலவீனம்| பேராசிரியர் பேச்சு|

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அரசியல், கல்வி, இடஒதுக்கீடு பற்றி எந்தவித அடிப்படை புரிதலுமின்றி இருப்பதாகவும், படித்தவர்கள், தொழில்துறையில் இருப்பவர்களும் ஒரு கட்டமைப்பாக இல்லாமல் இருப்பதை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பேராசிரியர். இராஜகோபால் வேண்டுகோள் வைத்தார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved