தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
கேரளாவில் கம்பளத்தார் கொண்டாடிய ஓணம் திருவிழா!

கேரளாவில் கம்பளத்தார் கொண்டாடிய ஓணம் திருவிழா!

Radheyan 24 Aug 2021 | 07:26 PM
பகிர்:

கடந்த (21.08.2021)சனிக்கிழமையன்று நடைபெற்ற ஓணம் திருவிழாவை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் விமர்சையாக கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக மலம்புழாவிலுள்ள ஹேமாம்பிகை பகவதியம்மன் கோவிலில் அறுவடைக்கு தயாராகியுள்ள நெற்கதிர்களை அம்மனுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்தார்கள் ஊர்வலமாகச் சென்று படுவிமர்சையாக அம்மனுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக எளிய முறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கம்பளத்தார் சார்பில் திரு.ராஜன், திரு.செல்வன் ஆகியோர் அம்மனுக்கு சமர்ப்பித்தனர். 


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Onam thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண