🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டு மக்களின் மனங்களை வென்றுள்ளார் முதல்வர்!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து மக்களின் தேவைகளை உணர்ந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி மக்களின் மனங்களை கொள்ளைகொண்டு வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று கூறியுள்ளார் போடி சௌந்திரபாண்டியன் அவர்கள். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கவும், தளி எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கவும் உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற காணொளி கூட்டத்தில் இந்தகருத்தை தெரிவித்தார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved