🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சென்னையில் மாவீரன் சிலை! - கம்பளத்தாரிடம் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு கிடைத்த வெற்றி!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலையமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அரைநூற்றாண்டுகாலமாக பல அமைப்புகள், தலைவர்கள் வலியுறுத்தி வந்தாலும், கம்பளத்தாரிடையே ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியே புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற அடிப்படைக்காரணம் என்று தமிழக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved