சமுதாயத்திற்கு உரிமை மறுக்கப்படும்பொழுது ஒன்றிணைந்து போராடவேண்டும்!- கிரிஜா வேண்டுகோள்
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கிற்கு நிதியளித்தவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய திருமதி.கிரிஜா கார்த்திகேயன், செல்வி.சுவாதி ஆகியோர் உரிமைகள் மறுக்கப்படும்பொழுது அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். இவர்களின் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...