🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னலன் பாராது பாடுபட்டவர் அமரர்.இராமசாமி!- பொருளாளர் புகழாரம்.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அமரர்.எஸ். இராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த நவம்பர் 09-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்பொழுது பேசிய சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு அவர்கள், நமது சங்கத்தை தனியொருவனாக தூக்கிநிறுத்த தன்னலம் கருதாது அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அமரர்.இராமசாமி என்று புகழாரம் சூட்டினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved