தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னலன் பாராது பாடுபட்டவர் அமரர்.இராமசாமி!- பொருளாளர் புகழாரம்.

சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னலன் பாராது பாடுபட்டவர் அமரர்.இராமசாமி!- பொருளாளர் புகழாரம்.

Radheyan 22 Jan 2022 | 01:53 AM
பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அமரர்.எஸ். இராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த நவம்பர் 09-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்பொழுது பேசிய சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு அவர்கள், நமது சங்கத்தை தனியொருவனாக தூக்கிநிறுத்த தன்னலம் கருதாது அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அமரர்.இராமசாமி என்று புகழாரம் சூட்டினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.Ramasamy thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண