🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சென்னைக்கு பிழைக்க வந்தவர் சமுதாயப்பணிக்கு அர்ப்பணித்துக்கொண்டவர்!- இராஜா புகழாரம்.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அமரர். இராமசாமி அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டம் காணொலி மூலமாக நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. அப்பொழுது பேசிய முகப்பேர் இராஜா, சாமானியக்குடும்பத்தில் பிறந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர் சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved