🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாயத்தின் இமையம்! - P.S.துரைக்கு புகழாரம்.

சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டிட நங்கொடையாளரும், ஊத்துக்குழி தொழிலதிபருமான திரு.P.S.துரை அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 29-ஆம்தேதி காலமானார். அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்துவகையில் காணொலி கூட்டம் கடந்த 12.02.2022 அன்று மாலை நடைபெற்றது. அப்பொழுது பேசிய பல தலைவர்கள் திரு.துரை அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்தனர். தலைவர்களின் பேச்சின் முழு விபரம் வீடியோவில்....


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved