புதுப்பொழிவுடன் எழில்கொஞ்சும் பாஞ்சை கோட்டை - திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.
மாவீரன் கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை 1.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் புதுப்பிக்க ஆணைவழங்கிய தமிழக முதல்வர் மாண்புமிகு .எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், அப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, புதுப்பொழிவுடன் காட்சியளிக்கும் பாஞ்சை கோட்டையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான இராஜகம்பளத்தார்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.