🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதாவது ஏன்? - சத்தி.திரு.பவுல்ராஜ் கருத்து.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாயநலச்சங்கம் 07.11.2020- அன்று நடத்திய "கம்பளத்தாரில் அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதாகிப்போனது ஏன்?" என்ற காணொளி விவாதமேடையில் சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ் (இவரைப்பற்றி முழுமையாக அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் கலந்துகொண்டு தன் கருத்துக்களை முன்வைத்தார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved