அரசியல் ஆளுமைகள் அரிதானது ஏன்? - ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி திரு.P.இராமராஜ் அவர்களின் கருத்து.
கம்பளத்தார் சமுதாயத்தில் அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதானது ஏன்? என்ற தலைப்பில் நாடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அரசின் ஓய்வுபெற்ற அதிகாரி திரு.P.இராமராஜ் (இவரைப்பற்றி மேலும் அரிய நீலநிற எழுத்தின்மீது விரல் வைக்கவும்) அவர்கள் கலந்துகொண்டு தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.