அரசியல் ஆளுமைகள் அரிதானது ஏன்?- போர் முழக்கம் ஆசிரியர் திரு.செந்தில்குமார் அவர்களின் கருத்து.
கம்பளத்தார் சமுதாயத்தில் அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதானது ஏன்? என்ற தலைப்பில் நாடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் போர்முழக்கம் ஆசிரியர் திரு.செந்தில் குமார் அவர்கள் கலந்துகொண்டு தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.