அரசியல் ஆளுமைகள் கருத்தரங்கில் சங்கத்தின் பொருளாளர் திரு.இராமராஜ் உரை.
கம்பளத்தார் சமுதாயத்தில் அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதானது ஏன்? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.ராமராஜ் அவர்கள் கலந்துகொண்டு தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.