🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கம்பளத்தார் மாநாடு! -போர்முழக்கம் திரு.செந்தில்குமார் உரை!

வரும் 2021-சட்டமன்ற தேர்தலில் கம்பளத்தார் சமுதாய அமைப்புகளும், தலைவர்களும் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி காணொளி விவாத அரங்கம் கடந்த 21.11.2020 அன்று நடைபெற்றது. இதில் பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் திரு.செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு தன் கருத்தை முன்வைத்தார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved