இடஒதுக்கீட்டை பாதுகாத்துக்கொள்வது எப்படி? - ஈச்சனாரி.திரு.மகாலிங்கம் உரை!
MBC-இடஒதுக்கீட்டிற்கு வரப்போகும் ஆபத்துகளும், எதிர்கொள்ளவேண்டிய வழிமுறைகளும் குறித்த விரிவான விவாதம் கடந்த 02.12.20-அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் இராஜகம்பள சமுதாயத்தின் மூத்த தலைவரும், அரசியல் பிரமுகருமான ஈச்சனாரி திரு.மகாலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு, இளைஞர்கள் இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து புரிதலை வளர்த்துக்கொள்வதுடன், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சமுதாயம் அரசியலை அனுகவேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்து உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வீடியோவில்...