🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு தொடர என்ன செய்யவேண்டும்!-பேராசிரியர்.கருணானந்தம் பேச்சு...

இடஒதுக்கீட்டிற்கு வரும் ஆபத்திலிருந்து கட்டிக்காத்து, வருங்கால சமுதாயத்தை வளர்த்தெடுப்பது என்பது பற்றி கடந்த 02.12.2020 அன்று காணொளி விவாத கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சமுதாய அமைப்புகளும், மக்களும் விழிப்புடன் இருந்து இடஒதுக்கீட்டை காப்பது எப்படி என்பது பற்றி ஆலோசனைகளை வழங்கினார் பேராசிரியர்.கருணானந்தன் அவர்கள்.  ஆற்றிய உரையின் முழுவிபரம் வீடியோவில்....


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved