சமுதாயத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் உருவாகவேண்டும்- பேரா.திரு.நாகராஜன் பேச்சு.
இராஜகம்பளத்தார் சமுதாயத்தை வழிநடத்த ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், ஒரே குடையின்கீழ் அனைவரும் திரள்வதே சமுதாயம் மீளும்வழி என்றார். இடஒதுக்கீடு குறித்த விவாதமேடையில் பேசிய பேராசிரியர்.திரு.நாகராஜன் அவர்கள். அவர்பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...