🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அனைவரும் ஒன்றுகூடி போராடி இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும்- மு.மத்திய அரசு அதிகாரி திரு.இராமராஜ் அவர்கள் பேச்சு..

தொட்டிய நாயக்கர் சமுதாயத்திலுள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் ஒன்றுகூடி இடஒதுக்கீட்டை காப்பாற்றவேண்டும் என்று காணொளி விவாதமேடையில் பேசினார் மத்திய அரசின் முன்னாள் அதிகாரி திரு.இராமராஜ் அவர்கள். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved