🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீட்டின் அவசியத்தை சமுதாய அமைப்புகள் உணர வேண்டும்! - திரு.ராமராஜ் பேச்சு.

சமுதாய மக்கள் இடஒதுக்கீட்டின் அவசியத்தை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து  இடஒதுக்கீட்டை பெற வேண்டும் என்று வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர். திரு.ராமராஜ் அவர்கள் காணொளி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved