🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றிணைவதே அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கான முதல்படி! - திரு.சுந்தர்ராஜன் பேச்சு.

சமுதாய மக்களை ஒன்றிணைப்பதும், அறிவார்ந்த தலைவர்கள் வழிநடத்துவதுமே தொட்டிய நாயக்கர் சமுதாயம் அரசியல் அதிகாரத்தைப்பெற வழிகோலும் என்று காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், இராயில்வே காவல்துறை மு.ஆய்வாளருமான திரு.சுந்தர்ராஜன் பங்கேற்றுப்பேசினார். அவருடைய பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved