🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உரிமையோடு அரசியல் கட்சிகளை வலியுறுத்த வேண்டும்-திரு.காசிராஜன் பேச்சு

2021-சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தாரின் வாக்கு எதற்கு? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மூத்த அரசியல் தலைவர் திரு.காசிராஜன் அவர்கள், 18-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் கம்பளத்து இனம், அரசியல் உரிமைகளை கட்சிகளிடம் தொடர்ந்து வலியுறுத்திப்பெறவேண்டும் என்று பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved