சகோதர சமுதாயங்களுடன் இணைந்து பணியாற்றுவதே தேர்தல் களத்தில் வெற்றியைத்தரும்- திரு.பழனிச்சாமி
2021-சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தார் வாக்கு எதற்கு? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்கள், மொழிவழி சகோதர இனங்களை ஒருங்கிணைத்து தேர்தல் களம் காண்பதே வெற்றியைத்தரும் என்று பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்.....