அரசியல் பிரதிநிதித்துவமே சமுதாயம் மேம்பாட்டிற்கான அடிப்படை-திரு.இராமராஜ் பேச்சு
சட்ட மன்றத்தேர்தல்-2021 கம்பளத்தார் வாக்கு எதற்கு? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் பங்கேற்றுப்பேசிய சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.இராமராஜ் அவர்கள், அரசியல் கட்சிகளி இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு, கட்சிப்பொறுப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறுவதே சமுதாயம் மேம்பட அடிப்படையாக இருக்கும் என்று கூறினார்.அவர் பேச்சின் முழுவிபரம்...