🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமுதாய - அரசியல் தலைவர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும் - போர்முழக்கம் ஆசிரியர் திரு.P.செந்தில்குமார் பேச்சு.

கழகங்களில் கம்பளத்தார் நிலை பாராட்டும் வகையில் உள்ளதா? அல்லது பரிதாபத்திற்குறிய முறையில் உள்ளதா? மக்கள் எண்ணங்களும், அரசியல் கட்சியினரின் அனுபவங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் திரு.செந்தில்குமார் அவர்கள், சமுதாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் இணைந்து பணியாற்றி, அரசியல் அதிகாரத்தை பெறவேண்டும் என்று கூறினார். மேலும் அவர் பேசியதின் முழுவிபரம்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved