🔴 LIVE | முப்பெரும் விழா 2023


துவங்கியது தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநில மாநாட்டுப்பணிகள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் விடுதலைக்களம் சார்பில் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி அன்று *தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநில மாநாடு*நடைபெறும் என்று விடுதலைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 



பிரமாண்டமுறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டுப்பணிகளை கடந்த 16.01.2021 அன்று தொடங்கிவைத்து அந்தியூரில் பிரசாரக் கூட்டமும் கொடியேற்று விழாவும் நடைபெற்றது.


இவண்,

விடுதலைக்களம்,       

தலைமையகம்,                                      

நாள்: 16.01.2021

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved