பொருளாதாரத்தை காரணம் காட்டி கம்பளத்தாரை புறக்கணிக்கும் கழகங்கள் - ஈரோடு திரு.சிதம்பரம் பேச்சு.
கழகங்களில் கம்பளத்தார்களின் நிலை என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஈரோடு திரு.சிதம்பரம் அவர்கள் பொருளாதாரத்தை காரணம் காட்டி கழகங்கள் கம்பளத்தாரை புறக்கணிப்பதாக கூறினார். இவர் பேச்சின் முழுவிவரம்...