கழகங்களில் கம்பளத்தார்கள் கறிவேப்பிலையா? - திரு.சுந்தர்ராஜன் பேச்சு...
கழகங்களில் கம்பளத்தார்களின் நிலை பாராட்டிற்குரியதா? பரிதாபத்திற்குரியதா? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், இராயில்வே காவல்துறை மு.ஆய்வாளருமான திரு.சுந்தர்ராஜன் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில், கம்பளத்து அரசியல்வாதிகள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பேச்சின் முழுவிவரம்...